தேர்தல் விதிமீறல் அ.தி.மு.க., மீது வழக்கு

ஈரோடு : தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, அ.தி.மு.க., பெருந்துறை தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து கடந்த, 13ல் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.


அவரை வரவேற்கும் போது, உரிய அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்ததாக சென்னிமலை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமசாமி மீது, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement