ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு: தவெக வேட்பாளர்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறாரா விஜய்?
நமது சிறப்பு நிருபர்
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நெருங்க நெருங்க, தலைவர்களின் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. எந்த தொகுதியும் விடுபட்டு விடக்கூடாது என பார்த்து பார்த்து பிரசார உத்திகளை வகுக்கின்றனர். ஆனால் முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் விஜய், தனது கட்சியின் முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி பிரசாரம் செய்கிறார். மற்ற வேட்பாளர்களை எல்லாம் ‛‛அம்போ'' என விட்டுவிட்டார்.
ஏற்கனவே, திடீர் திடீரென பிரசாரத்தை ரத்து செய்துவிடுகிறார் என விஜய் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. போலீஸ் அனுமதி கிடைக்காவிட்டால், ‛‛அனுமதி கிடைக்கவில்லை. அதனால் பிரசாரம் செய்யவில்லை'' என கூப்பாடு போடும் விஜய், அனுமதி கிடைத்தால் அதை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பி விடுகிறார்'' என்று அவரது கட்சியினரே புலம்புகின்றனர்.
‛6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது' என்கிற வடிவேலுவின் காமெடி பாணியில் 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய மறுக்கிறார். வெளி மாவட்டங்களில் பிரசாரம் செய்தால் கூட 6 மணிக்கு மேல் அந்த ஊரில் தங்காமல் தனி விமானத்தில் பனையூருக்கு வந்து விடுகிறார்.
தமிழகத்தில் சென்னை, காரைக்குடி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, கோவை வழியே திருப்பூர் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும், புதுச்சேரியில் ஒருநாளும் என இதுவரை 6 நாட்கள் ரோடு ஷோ மற்றும் பிரசாரங்களில் விஜய் ஈடுபட்டுள்ளார். இவற்றில் தனக்கான பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் 2 நாட்கள், புதுச்சேரியில் 1 நாள் போக மீதமுள்ள 3 நாட்கள் மட்டுமே மற்ற வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்துள்ளார். அதிலும் அவர் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள்.
* பெரம்பூர் - விஜய் (கட்சி தலைவர்), மார்ச் 30
* கொளத்தூர் -விஎஸ் பாபு (கட்சி அட்மின்), மார்ச் 30
* வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா (தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர்), மார்ச் 30 (ரத்து)
* திருச்சி கிழக்கு - விஜய் (கட்சி தலைவர்), ஏப்., 2
* காரைக்குடி - டிகே பிரபு (மாவட்ட செயலாளர்), ஏப்., 10
* கன்னியாகுமரி - மாதவன் (மாவட்ட செயலாளர்), ஏப்., 12
* தூத்துக்குடி - ஸ்ரீநாத் (விஜயின் நண்பர், கட்சி அட்மின்), ஏப்., 12
* திருப்பூர் தெற்கு - பாலமுருகன் (மாவட்ட செயலாளர்) ஏப்.14
* எழும்புர் - ராஜ்மோகன் (துணைப் பொதுச் செயலாளர்), ஏப்., 15
* ஆயிரம் விளக்கு - ஜேசிடி பிரபாகர் (கட்சி அட்மின்), ஏப்., 15
* தி.நகர் - புஸ்ஸி ஆனந்த் (பொதுச் செயலாளர்), ஏப்., 15.
ஆக, இவர்கள் எல்லோருமே கட்சி பொறுப்பில் இருப்பவர்கள். மற்ற தொகுதிகளில் உள்ள சாதாரண பின்னணி உள்ள வேட்பாளர்கள், ‛‛நாங்கள் என்ன பாவம் செய்தோம். எங்கள் தொகுதிக்கு விஜய் எப்போ வருவார்'' என கட்சி அலுவலகத்திற்கு போனை போட்டு கேட்டபடி காத்திருக்கின்றனர். என்ன நடக்குமோ தெரியவில்லை.
செங்கோட்டையனுக்கு கூட போய் பிரசாரம் பண்ணலையே. கோபியில் சொந்த செல்வாக்கில் ஜெயித்து விடுவாரோ..?
தேர்தல் முடிவு அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால் வீண் அலைச்சல் செய்துகொள்ளவில்லை.
மக்கள் பாதுகாப்புதான் முக்கியம் என்பதால்தான், இரவு நேரங்களில் பிரச்சாரம் செய்வதனையும், அவசரமாக அதிக இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிடாமலும் விஜய் தவிர்ப்பதாக தெரிகிறது. ஏனென்றால் தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் செயல்பாடுகளும், சட்டம் ஒழுங்கும் அந்த லட்சணத்தில் இருக்கின்றன என்பதனை யாருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை.
டேய்... டேய்... ஓவரா அலும்பல் பண்ணாதீங்கடா....? மக்கள் பாதுகாப்பு பத்தி யார் பேசுறது...? சாத்தான் வேதம் ஓதலாமாடா....? கரூர்ல 41 பேர் செத்துபோனதுக்கும், விக்கிரவாணில செத்துபோனதுக்கும், மதுரையில் செத்துபோனதுக்கும் காரணமான... உன் கட்சித் தலைவன் யோக்கியத்தை பத்தி ஊர் உலகத்துக்கே தெரியுமேடா...? அப்படி என்னடா உங்க தலைவன்... ஆளுங்கட்சித்தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான், விசிக தலைவர் திருமா, போன்ற மாபெரும் அரசியல் கட்சித் தலைவர்கள்... இவ்வளவு ஏன்... இந்திய துணைக்கண்டத்தின் பிரதமர் மோடிஜி போன்ற தலைவர்களே ராத்திரி 10 மணி வரைக்கும் பிரச்சாரம் பண்றாங்க... அப்படி என்னடா உங்க விஜய் பிரிட்டிஷ் எலிசபெத் ராணியின் பேரனா...? இவனும், இவன் அப்பனும் 1980களில் முக்கூட்ன நின்னு கூவுன நாயிங்க...? இவன் என்னவோ பிரிட்டிஷ் ராணி பரம்பரையை சேர்ந்த இளவரசர் மாதிரி ஓவர் பில்டப் கொடுக்குற...
கரூர்ல ஏன் பத்துரூவா பாலாஜி நிக்கலை பயந்து கோவைக்கு ஓடியதுன்னு தெரியுமாடா.. நின்னு இருந்தால் செத்த்த்து நாற்பத்து ஓரு குடும்பம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த கரூர் மக்களே செருப்பால அடிச்சு விரட்டி இருப்பாங்க.
உடன் பிறப்பே கலைங்கர் குடும்பம் என்ன டாடா பிர்லா குடும்பமா...
திருட்டு ரயில் ஏறி வந்து
ராஜாவுக்கு மூணு அப்ளாஸ். பின்னி பெடல் எடுத்துப் புட்டீங்க.
ஒரு காலத்தில் கருணாநிதி அவர்களின் வீடு ஏலத்தில் போகாமல் தலைவர் MGR அவர்கள் காப்பாற்றிக்கொடுத்தார். இப்பொழுது எப்படி கருணாநிதி அவர்கள் குடும்பத்தினருக்கு இவ்வளவு சொத்து வந்தது???
Again DMK
தோழிகளே , தோழர்களே , தங்கைகளே, தம்பிகளே அவர் நெஞ்சில் நீங்கள் குடியிருக்கிறீர்கள் , விஜய் சொன்னாரல்ல , என் நெஞ்சில் குடியிருக்கும் எல்லோர் வீட்டுலயேயும் நான் வந்துட்டேன் அப்படின்னுட்டு , அப்புறம் என்ன ? ரேஷன் கார்டு இருக்கும் ஒவ்வொரும் வீட்டுக்கும் ஒரு விஜய் இருக்கார்ல எதற்கு பயப்படணும் ? என்னதான் எடப்பாடி , ஸ்டாலின் , சீமான் , அண்ணாமலை போன்றோர் வெய்யிலில் சுற்றி வாய்வலிக்க கத்தினாலும், கண்டிப்பாக 234 தொகுதியிலும் விஜய் மட்டுமே ஜெயிப்பார் , மற்ற எல்லோருக்கும் டெபாசிட் காலி, அவர்தான் அடுத்த முதலமைச்சர் , சந்தேககம் வேண்டாம் மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் பிரச்சாரத்துக்கு போகாமலேயே படுத்துக்கொண்டே ஜெயிக்கலாம் ,
6 மணிக்கு மேல பிரச்சாரம் செய்யாம ஊட்டுக்கு போயிடுறாருன்னா ஒருவேளை சின்னத்தம்பி கவுண்டமணி போல மாலைக்கண் வியாதி இருக்குமோ..
மீண்டும் ஒரு கரூர் சம்பவம் அரங்கேறி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் தவிர்க்கிறார்
செத்தீங்கடா...? குடும்ப பொண்ணு திரையில் நடிகனை பார்த்து... சென்னைக்கு ஓடிவந்து நடிகனை பார்க்க வந்த எத்தனையோ பொண்ணுங்கள... நடிகன் வீட்டு வாட்ச்மேன் முதல் தோட்டக்காரன், மேனேஜர், கோடம்பாக்கம் புரோக்கர்ஸ் என பல பேர் சீரழித்து... அவர்கள் அதனை வெளியே சொல்லாமல் ஊருக்கு ஓடியவர் பல பேர்... இதனை கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் அறிவார்கள்... அதைப் போல, விஜய்..யை நம்பி தேர்தலில் நின்றவர்கள் கதி... அதோ கதிதான்...? தேர்தலுக்குப் பிறகு... ஒண்ணு பிச்சை எடுக்கணும்... இல்ல... தற்கொலை பண்ணிப்பானுங்க...? ஏற்கனவே 41 பேர், 5 பேர், 3 பேர், 2 பேர், ஒருவர்...னு செத்தவனுங்க லிஸ்ட் இருக்கு...? அதுல இவனுங்க பேரும் சேரும்...?
விஜயை பிரச்சாரம் செய்யவிடாமல் ஆளும் திமுகவும் எதிர்க்கட்சி அதிமுகவும் பிஜேபியம் மொத்தமா முட்டுக்கட்டை போட்டுகிட்டே இருப்பீங்க. விஜய் கூட்டணிக்கு கொண்டுவர என்னென்ன தகிடுதத்தம் வேலையே செய்தீர்கள். அவர் எதுக்கும் மசியவில்லை. கரூர் கேஸ் சுத்த விட்டீர்கள் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யவிடாம தடுத்தீர்கள் பிறகு சோசியல் மீடியாவில் திருட்டுத்தனமா ரிலீஸ் செய்தீர்கள். இதையும் மீறி விஜய் நிச்சயம் நல்ல ஓட்டு வாங்கி ஜெயிப்பார். ரொம்ப நாளைக்கு யாரோட அதிகாரமும் செல்லாது.
அவர் தான் வீரர் ஆயிற்றே எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கணும் , கலைஞர் காலத்தில் ஜெயாவுக்கு சோதனை , ஜெயா காலத்தில் கலைஞர் கைது இதை எல்லாம் மீறித்தான் அரசியல்
Vijay is the first political leader in tamil nadu to introduce work at home for politicians. His leadership qualities and acter values are sub zero. Vijay is the worst example for future politicians. Do not think tamil nadu electorate are so innocent.
இது சினிமா..வா...? ’‘முதல்வன்” படம் மாதிரி நினைச்சிட்டியா அரசியல...? ஏற்கனவே 50 வருஷம், 75 வருஷம் கொட்ட போட்டவன்ல இங்க இருக்குறப்ப... இவர் நேத்து வருவாராம் வேன்ல ஏறி... கைய காட்டி... பனையூர் படுத்துட்டு... ஒரு வாரத்து ஒரு வேன் பிரச்சாரம் பண்ணுவாராம்... 234 தொகுதியில் பிரச்சாரம் பண்ணாம... 10 தொகுதியில் பிரச்சாரம் பண்ணுவாராம்... ஒரு வாரத்துக்கு ஒரு தடவை திமுக... திமுக... திமுக...தான் காரணம்...னு எவனோ எழுதி கொடுத்த அறிக்கைய வெளியிடுவதும்... பனையூர் பங்களாவில் படுத்து தூங்கிட்டு... தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் ஆகிடுவாராம்... இனிமேதான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும், சீமான் கட்சியும், பாஜக..காரனும் மொத்தமா உங்கள அடிச்சி விரட்டுவானுங்க...? ஏன்டா... மேற்சொன்ன 5, 6 கட்சிங்க 5 வருஷமாக கஷ்டப்பட்டு, நாமதான் அடுத்து ஆட்சிக்கு வரப்போறோம்... எம்எல்ஏ ஆகப்போறோம்னு ஆர்ப்பாட்டம், போராட்டம், சிறை, உண்ணாவிரதம்...னு கஷ்டப்பட்டு தேர்தலுக்கு வந்தா... நீயும் உன் விஜய்யும் நேரா சிஎம் கேண்டிடேட்னு வந்தா விட்டுடுவானுங்களா.... கதற வைப்பானுங்க... இனிமேல்தான் இருக்கு விஜய்க்கும் விஜய் கட்சிக்கும் இருக்கு “துர்கா பூஜை”...? துர்கா பூஜை...ன்னா என்னென்னு மேற்கு வங்காளத்து மாநிலத்துக்காரன்கிட்ட கேளு சொல்லுவான்
ஓர் வஞ்சனை? வீட்டுக்கு வீடு வாசப்படி. இதுல பேச என்னா இருக்கு? ஓர் வஞ்சனைக்கு ஒரே காரணம் பணம். அதுவும் கள்ள பணம் இருக்கும் இடத்தில் ரொம்ப அதிகமாவே இருக்கும்.மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை