பழமொழி ; கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்.

கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்.

பொருள்: எந்த நல்ல விஷயத்தையும்

ஏற்றுக்கொள்ள கூடாது என்ற முடிவுக்கு ஒருவர் வந்து விட்டால், அதற்கு அற்பமான காரணங்களை கூறி மறுத்து விடுவார்.

Advertisement