அமைச்சருக்கு ஆதரவாக விவசாயிகள் பிரசாரம்
கடலுார்:குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வதற்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினர் பிரசாரம் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து, கடலுார் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று குறிஞ்சிப்பாடி நகரில் பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்தனர். நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினர்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ், மண்டல தலைவர் தமிழ்வாணன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சரவணன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
Advertisement
Advertisement