தேர்தல் பாதுகாப்பு பணி: மேலிட பார்வையாளர் அறிவுரை
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து துணை ராணுவம் மற்றும் வெளிமாநில போலீசாருக்கு, போலீஸ் துறை பார்வையாளர் அறிவுரை வழங்கினார்.
கடலுார் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்தாய்வு கூட்டம், மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் துறை மேலிட பார்வையாளர் ஹேமந்த் குட்டியால் பங்கேற்று துணை ராணுவ படையினர் மற்றும் வெளிமாநில போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணியை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.
ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள், மத்திய துணை ராணுவ படையினர், வெளிமாநில போலீசார், தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்
Advertisement
Advertisement