ஐம்பது நாட்களாகியும் நடக்காத உச்ச தலைவரின் இறுதி சடங்கு
டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, 86, படுகொலை செய்யப்பட்டு, 50 நாட்களுக்கு மேலாகியும், அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, கடந்த பிப்., 28ல் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. போரின் முதல் நாளிலேயே, அந்நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் இதுவரை அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது.
ஈரானிய அதிகாரிகள் ஒரு பிரமாண்டமான அரசு மரியாதையுடன் கமேனியின் இறுதிச் சடங்கை நடத்த விரும்புகின்றனர். ஆனால், அத்தகைய கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இறுதி சடங்கு நடத்துவது தள்ளிப் போடப்படுவதாக கூறப்படுகிறது.
அதுவரை அவரின் உடல், ரகசிய இடத்தில் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என கூறப்படுகிறது.
பத்திரமாக வைத்திருங்கள்
கிம்ச்சை மன்னரின் இறுதிக்காலம் எப்படி இருக்கும் >>
பெர்சியா வரலாற்றை இங்கு நண்பர் எழுதியுள்ளது போல அவர்கள் பூர்விக மதம் பாலைவன மதம் கிடையாது .....வாள் முனையில் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள்தான் பெர்சியா நாட்டவர் .....அவர்கள் இனமும் அரபி இனம் கிடையாது .பெர்சியா இனத்தவர் ....பேசும் மொழியும் அரபி கிடையாது ....பாரசீக மொழி ....பெர்சியா நாட்டவர் இப்போதும் அரபி கலாச்சாரத்தை விரும்புவது கிடையாது ......அவர்கள் தாய் மதம் திரும்ப வேண்டும் ..
ஹிந்துக்களின் நம்பிக்கைப்படி இறுதிச்சடங்கு நிறைவேற்றப்படாவிட்டால் அந்த ஜீவாத்மா மிகுந்த துன்பத்தை அடையும் .....
உயிரோட இருக்காரோ என்னவோ?
மய்யித் கப்ரு அடக்கம் செய்யப்படாயல் இருந்தால், அந்த உடலின் ரூஹானியத் -ஆத்மா- தீய ஷைத்தான் ஜின் களின் வசத்தில் சென்று விடும் என்று ஒரு நம்பிக்கை இஸ்லாத்தில் உள்ளதே? இவன் மய்யித் புதைக்கப் படாவிட்டால் சுவனத்தில் 72ம் இளம் சிறுவர்களும் கிடைக்கும் வாய்ப்பு பற்றி ஹதீத்களில் ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா?
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. இந்து மதம் போலவே உலகின் மிக பழமையான மதங்களில் ஒன்று பார்சி மதம். ஈரானின் உண்மையான பெயர் பெர்சியா. பார்சி மதத்தினர் நெருப்பையும், சூரியனையும், வெளிச்சத்தையும் வணங்கும் வழக்கம் கொண்டவர்கள் மற்றும் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் மத வழக்கப்படி அவர்கள் மதத்தில் யாரும் ஆயுதங்கள் கூட வைத்துக்கொள்ளக்கூடாது. பெர்சியா சசானியன் மன்னன் பேரரசின் கீழ் இருந்தபோது அவர்களின் ஆரம்ப கால கொடியில் சிங்கமும் வாளும்தான் இருந்தது. பார்சி மதத்தவர்களை படுகொலை செய்தும் தங்கள் மதத்திற்கு மாறச்சொல்லியும் அவர்களை நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த நாட்டையும் தங்கள்வசப்படுத்தி கொண்டு பெர்சியா என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக்கொண்டு அந்த முழு நாட்டையும் மூர்க்க நாடாக மாற்றிக்கொண்டார்கள். சுமார் ஐநூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்த மூர்க்க கும்பல் கொலை செய்து பார்சிகளை விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பார்சி மதத்தினர் பெரும்பாலானோர் இந்தியாவில் குஜராத் வழியாக தஞ்சம் அடைந்தனர். அப்போது இந்தியாவில் இருந்த மன்னர் பார்சி மதத்தவர்களை ஏற்றுக்கொள்ள வைத்த ஒரே ஒரு நிபந்தனை இந்திய மொழிகளை வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் மற்றும் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே. தொழிலதிபர் ரத்தன் டாடா குடும்பம், தொழிலதிபர் ருஷி மோடி குடும்பம், கோத்ரெஜ் நிறுவன உரிமையாளர் குடும்பம், விஞ்ஞானி சைரஸ் ஹோமி குடும்பம், இந்தியாவின் அணு விஞ்ஞான தந்தை ஹோமி பாபா, இயற்பியல் விஞ்ஞானி அடி பல்சாரா, தொழிலதிபர் நாரிஷா தின்ஷா குடும்பம், தொழிலதிபர் ஹார்மோஸ் ஜீ நரோஜி மோடி குடும்பம், தொழிலதிபர் மெநக் மேத்தா குடும்பம், தொழிலதிபர் நஸர்வான்ஜி போகன்வாலா குடும்பம், தொழிலதிபர் மற்றும் மும்பையில் கல்வி நிறுவனங்களை நிறுவிய பைராம்ஜீ ஜீஜீபாய் குடும்பம், பாம்பே டையிங் உரிமையாளர் நிசில் வாடியா குடும்பம், கொரோனா தடுப்பூசி கொடுத்த மருந்து உற்பத்தி தொழிலதிபர் சைரஸ் பூநவாலா குடும்பம் , ராணுவ தளபதி ஷாம் மானெக்ஷா மற்றும் பல ராணுவ தளபதிகள், யுரேகா போர்ப்ஸ் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி குடும்பம் இவர்கள் அனைவரும் பார்சி மதத்தை சார்ந்தவர்கள். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள், இந்தியாவில் அதிகமான வரி கட்டுபவர்கள், இந்திய பங்கு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த மதத்தினரே. இது தவிரவும் பிற மதங்களின் உள் விவகாரங்களில் தலையிடாமல் பிற மதத்தினரை தொந்தரவு செய்யாமல் கிட்டத்தட்ட ஒரு சாதுக்களை போல வாழ பழகிக்கொண்டார்கள் பார்சி மதத்தினர். இவர்களை பெர்சியாவில் இருந்து விரட்டியதுபோல கூடிய விரைவில் இளிச்சவாய இந்துக்களை இந்தியாவில் இருந்து மூர்க்க கும்பல் விரட்டும். அந்த மூர்க்க கும்பலுக்கு ஆதரவு தரும் திருட்டு திமுக, ஊழல் கான் கிராஸ் கட்சிகளுக்குத்தான் டுமிழ்நாட்டு இளிச்சவாய தற்குறி இந்துக்கள் ஓட்டு போடுகிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம். ஆனாலும், காலமும் கர்மாவும் மிக வலிமையானவை. இன்று மொத்த ஈரானும் அமைதி இல்லாமல் மத வெறியர்களின் பிடியில் சிக்கி தவித்து அனைத்து மக்களும் அங்கே நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு காலத்தில் பார்சி மதத்தவர்களை கொன்று குவித்து மூர்க்கர்கள் செய்த பாவ வினைகளின் பலனாக கூட இருக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அருமையான விளக்கம், வரலாற்றை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள், நன்றி
ஈரான் பழையபடி பெர்ஷியா என பெயர் மாற்றம் செய்து அவர்களின் பாரம்பரிய மதத்திற்கு திரும்புவது தான் சிறந்ததாக இருக்கும் ...அரபு நாடுகளின் பட்டியலில் இல்லாத அவர்கள் அந்த மதத்தை கடைபிடிப்பது அதுவும் ஷியா பிரிவாக உள்ளது தான் அரபு நாடுகளின் கண்ணை உறுத்துகிறது ...குறிப்பாக சவூதி தான் அமைதியை இழந்து தவிக்கிறார்கள் ....
ஒருவேளை உயிருடன் இருக்கிறாரோ?
உப்புக்கண்டம் போட்டு வைக்காம இருக்கணும்
இறந்தால் ஆத்மா, நாளைக்கு நமக்கு எப்படியோ தெரியாது. கருத்து சொல் கவனம், இப்போ கர்மா உடனடி விளையாடுது.
அவன் பெண்களை நடத்திய விதத்துக்கு அவனுக்கு நற்கதி கிடைக்காது..... பெண்களுக்கு கசையடி தண்டனை கொடுத்தது போல் அவனுக்கும்.... மேலே கசையடி தண்டனை வழங்கப்படும்.... ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு !!!
ஒரு நாட்டின் தலைவர் கொல்லப்பட்டு இருக்கிறார்.
இறந்த ஒருவரை தரம் தாழ்ந்து இந்த அளவிற்கு கிண்டல் செய்து அதை இங்கே வெளியிடவும் செய்கிறீர்கள்.
They may do that also.
இறந்த ஆத்மாவிற்கு குறைந்த பட்சம் மரியாதையாவது கொடுங்கள்.
காமேனி ஒரு துராத்மா, அவர் செய்த துரோகங்கள் , கொலைகள், பாவங்கள், அவர் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கூடவே செல்லும்.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். இவருக்கு வக்காலத்து வாங்குவோர், துணை போவோர் அனைவரும் பாவ கணக்கில் சேர்க்கப்படுவார்கள்.
இந்துவோ , முஸ்லிமோ, கிருத்துவனோ தெரிந்தே பாவம் செய்தால் அதோகதிதான்.
Yonous, Khamenei continued momos preaching of hating unbelievers... Hatred can bring only destruction, death and pain. what did khamenei achieve by spreading hatred?
Yonous, terrrorists dont deserve any respect. Be it Prabhakaran or Khamenei....மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை