தேர்தல் விதிமீறல் 39 வழக்குகள் பதிவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரத்தில் நடத்தை விதிகளை மீறுகின்றனரா என கண்காணித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மீது இதுவரை, 39 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement