தேர்தல் விதிமுறை மீறல்: வேட்பாளர் மீது வழக்கு
விழுப்புரம்:மயிலம் அருகே தேர்தல் விதிமுறை மீறியதாக த.வெ.க., வேட்பாளர் சுரேஷ் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மயிலம் அருகே சிறுவை கிராமத்தில் கடந்த 18 ம் தேதி த.வெ.க., வேட்பாளர் சுரேஷ் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். அப்போது தேர்தல் விதிமுறை மீறி பட்டாசு வெடித்துள்ளனர். இதையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலை கண்காணிப்பு குழு அலுவலர் எத்திராஜ் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் த.வெ.க., வேட்பாளர் சுரேஷ் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
-
பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு
-
விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி
-
தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு
-
அவதுாறு பிரசாரம் செய்த 'வாட்ஸ் அப் குரூப்' மீது வழக்கு
Advertisement
Advertisement