மொசாம்பிக் நாட்டுக்கு ரயில் இன்ஜின்கள் ஏற்றுமதி
சென்னை: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸில், ரயில் இன்ஜின் தொழிற்சாலை உள்ளது. இங்கு, நவீன ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து, 3,300 குதிரைத்திறன் கொண்ட, 10 ரயில் இன்ஜின்களை, மொசாம்பிக் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய, சில ஆண்டுகளுக்கு முன், பனாரஸ் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலை, 'ஆர்டர்' பெற்றது.
கடந்த ஆண்டிலிருந்து ரயில் இன்ஜின்கள் அனுப்பப்பட்டன. கடைசியாக இரண்டு ரயில் இன்ஜின்கள், நேற்று முன்தினம் கப்பலில் அனுப்பப்பட்டன. இதன் வாயிலாக, ரயில்வேக்கு 300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டத்தை உடைத்து முதல்வரானேன் 2வது முறையும் ஆட்சிக்கு வரப்போகிறேன்: கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
-
தமிழக மக்கள், பெண்களுக்கு பாதுகாப்பு தருவது அ.தி.மு.க.,தான் :பென்ஜமின் பிரசாரம்
-
இரட்டை இலைக்குதான் ஓட்டு பதிவானதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்: வளர்மதி வேண்டுகோள்
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு :சகோதரர்கள் 'போக்சோ'வில் கைது
-
மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே 40 நிமிடம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
-
வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை: சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்
Advertisement
Advertisement