சொந்த ஊர் திரும்பிய மக்கள்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திருப்பூர், கோவை மற்றும் ஆந்-திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடப்பதை முன்னிட்டு, வெளியூரில் தங்-கியிருந்தவர்கள் ஓட்டுப் போடுவதற்காக, நேற்று தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால், அரூர் பஸ் ஸ்டாண்டில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Advertisement
Advertisement