விவசாயி மீது தாக்குதல்
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளி அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 39, விவசாயி. நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு, சி.தம்மண்டரப்பள்ளியில் உள்ள தன் நிலத்தில், ரோஜா தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.
அப்போது, நிலத்திற்குள் அத்-துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவர், சுரேஷை தலையில் கட்டையால் அடித்து விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சி-கிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுரேஷை தாக்கியது யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரி-யவில்லை. முன்விரோதம் காரணமாக தாக்கப்-பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு
Advertisement
Advertisement