ஏகாதசி வழிபாடு
நத்தம்:நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபால சுவாமி கோயிலில் சித்திரை மாத சர்வ ஏகாதசி வழிபாடு நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கும், தாயாருக்கும் பால், பழம், பன்னீர், புஷ்பம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் துளசி, மாலைகளை சாற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்
Advertisement
Advertisement