சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த மோடி: புகைப்படம் வைரல்

7

நமது சிறப்பு நிருபர்



சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் இளம் வீரர்களுடன் பிரதமர் மோடி கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
1brசிக்கிம் மாநிலத்திற்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்று இருக்கிறார். அவர் சிக்கிம் மாநிலம் உருவாகி 50 ஆண்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார். ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சிக்கிம் மாநில மக்களுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.

இன்று காலை காங்டாக்கில் உள்ள இளம் வீரர்களுடன் பிரதமர் மோடி கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:



இனிய காலை பொழுதில் காங்டாக்கில் இளம் நண்பரகளுடன் கால்பந்து விளையாடுவது போன்ற மகிழ்ச்சியான ஒன்று வேறு எதுவும் இல்லை. இந்த கால்பந்து பயிற்சி உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளித்தது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisement