பழநியில் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தரிசனம்
பழநி: பழநி முருகன் கோயிலில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் நேற்று மாலை நடந்த சாயரட்சை பூஜையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமியின் மனைவி ராதா, மகன் மிதுன் தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை பூஜை பிரசாதம் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இங்கு தரிசனம் செய்தனர். பின்னர் போகர் சன்னதியில் வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமன்வெல்த் பளுதுாக்குதல்: இந்தியா கலக்கல்
-
காது கேளாதோர் மாநில செஸ் 60 பேர் உற்சாக பங்கேற்பு
-
உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான ‘பவர் லிப்டிங்’
-
மாநில நீச்சல் போட்டி சென்னை வீரருக்கு வெள்ளி
-
ஒரு சொத்துக்கு ‘இரட்டை ஆவணம்’ தயாரித்து ரூ.3 கோடி நிலமோசடி: சகோதரர்கள் 4 பேர் கைது
-
மதுராந்தகத்தில் கலெக்டர் ஆய்வு
Advertisement
Advertisement