மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு
மும்பை: மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்புடைய கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் ரூ.1745 கோடி மதிப்புள்ள 349 கிலோ கோகைன் என்ற உயர்தரப் போதைப் பொருளை, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன்மூலம், மிகப்பெரிய அளவிலான போதைப்பொருளை இந்தியாவுக்குள் கொண்டு வர இருந்த சர்வதேச கும்பலின் சதித்திட்டத்தை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்த நிலையில், போதைப்பொருளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; போதைப்பொருள் கும்பலை ஒழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து கண்காணித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மகத்தான செயலில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஒடிசாவின் மல்காங்கிரியிலிருந்து கோவைக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 200 கிலோ கஞ்சாவை என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (24)
K.n. Dhasarathan - chennai,இந்தியா
01 மே,2026 - 16:14 Report Abuse
குஜராத்தில் பிடிபட்ட பல கோடி போதைப்பொருட்கள் என்னவானது ? உள்துறை அமைச்சர் அதை பாராட்டுவாரா? சும்மா பாராட்டின மட்டும் போதாது ஐயா சரியான தண்டனை வாங்கி கொடுக்கோணும், கோடௌனில் வைத்திருந்தேன், இப்போ காணோம், எலி சாப்பிடுச்சி என்கிற கதை வரக்கூடாது. அடுத்து நீதிபதிகளும் அதை நம்ப கூடாது , பாதுகாக்க தவறிய அனைத்து ஊழியர்களும், திகாரிகளும் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று கூறி அதே தொகையை பல கோடிகளை கோர்ட்டில் கட்டசொல்லணும், அல்லது கடும் சிறை தண்டனை கொடுக்கோணும். அதுதானே சரி ? நடக்குமா? அல்லது சில நூறுகளை அபராதம் கட்டி எளிதாக தப்பித்து போவார்களா? 0
0
Reply
visalatchi . A - ,இந்தியா
01 மே,2026 - 16:12 Report Abuse
போதை மருந்து பொருள் கடக்க , கடத்த பெரிய அளவில் தொடர்பு இல்லாமல் செய்ய முடியாது, சந்தேகம் உள்ள நபர்களின். தொடர்புகளை யாரும் அறியாமல் ரகசியமாக நடுநிலையில் இருக்கும் ரகசிய இலகா கண்காணித்து அவர்களை முடக்க வேண்டும், அவர்களை கண்காணிப்பது, கண்டுபிடிப்பது யார்க் தெரியக்கூடாது, அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும், 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
01 மே,2026 - 15:25 Report Abuse
Splendid 0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
01 மே,2026 - 13:43 Report Abuse
அங்கு யார் அந்த பாட்சா 0
0
Reply
venugopal s - ,
01 மே,2026 - 13:31 Report Abuse
பாஜக ஆளும் மாநிலங்களில் ஹோல்சேல் கடத்தல், தமிழகத்தில் ரீடெய்ல் கடத்தல். ஆனால் கெட்ட பெயர் மட்டும் திமுக ஆளும் தமிழகத்துக்கு! நல்லா வருவீங்க! 0
0
rama adhavan - chennai,இந்தியா
01 மே,2026 - 14:12Report Abuse
இங்கு இருந்து கெட்ட ஆட்கள் தானே அங்கு போய் வாங்குகிறான்.எனவே பிடித்த இடத்தை வைத்து மட்டும் பழி போட கூடாது. 0
0
guna - ,
01 மே,2026 - 14:33Report Abuse
வீணா போன வேணு..கொண்டு வருவதே இங்குள்ள திருட்டு கும்பல் தான் என்று உனக்கும் தெரியும் 0
0
ஆரூர் ரங் - ,
01 மே,2026 - 15:06Report Abuse
ஹாஜி மஸ்தான், வரதா பாய் போன்ற பல மும்பை கடத்தல் தாதாக்கள் இங்கிருந்து போனவர்கள்தானே? 0
0
Reply
Raghu - ,இந்தியா
01 மே,2026 - 13:15 Report Abuse
மும்பையில் இவ்வளவு சிக்கியுள்ளது மிகவும் சொற்பமே இது மும்பையில் புழக்கத்திலிருக்கும் அளவில் ஒப்பிட்டால் கொசுறுதான் பெரும்பாலும் சினிமா கூத்தாடிகள் தாதாக்கள் பெரும் கோடீஸ்வர கார்ப்பரேட் முதலைகள் பெரிய தொழிலதிபர்கள் சிலகைக்கூலி காவல்துறை அதிகாரிகள் ரவுடிகள் மூலமாகவே சுலபமாக புழக்கத்தில் உள்ளது எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் 2 மாதத்தில் பிடிபட்ட அனைத்து போதை பொருட்களையும் எலி சாப்பிட்டுவிடும் எவனுக்கும் தண்டனை கிடைக்காது 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
01 மே,2026 - 13:11 Report Abuse
james வசந்த் பேட்டியில் தமிழ்நாட்டில் எப்படி கஞ்சா வருகிறது , ஸ்டாலின் அரசுக்கு இடைஞ்சல் செய்யவே இப்படி எல்லாம் வட நாட்டில் இருந்து வரும் இளைஞர்கள் தான் கொண்டுவந்து தமிழ் நாட்டை கெடுக்கிறார்கள் இதற்கு பின்னல் ஒரு பெரிய சதி நடக்குது என்று சொல்லுகிறாரே 0
0
ஆரூர் ரங் - ,
01 மே,2026 - 13:41Report Abuse
ஆமா இங்க இருக்கிற டுமீல் ஆட்களுக்கு வாயில விரல வெச்சாக்கூட கடிக்கத் தெரியாதே. 70 களில் மதுவிலக்கை விலக்கியது யார்?. இப்போ முதல். 1stவர்.குடும்பத்து வாரிசே போதைக்கு அடிமையாகி சிகிச்சையில் இருக்கிறாராமே.. 0
0
rama adhavan - chennai,இந்தியா
01 மே,2026 - 14:17Report Abuse
ஏன் இங்கு வர வேண்டும் வேறு இடமா இல்லை? வர வர இது போன்ற சாதாரண ஆட்கள் எல்லாம் மேதை போல் பேச நினைக்கிறார்கள். காரணம் சினிமா காசு. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
01 மே,2026 - 13:07 Report Abuse
அண்ணண் ஜாஃபர் சாதிக்கை சாமீனில் விட்டதுக்கு நன்றி 0
0
Reply
N Sasikumar Yadhav - ,
01 மே,2026 - 13:00 Report Abuse
கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகள் தமிழகத்தில் திராவிட கோமாளிகளிடம் லஞ்சத்தை கொடுத்துவிட்டு பால்வாடி முதல் கல்லூரி மற்றும் அனைவரிடமும் புழங்குகிற போதை பொருள் விற்பனை செய்வதை கண்டுக்க மாட்டாங்க இந்த மானங்கெட்ட கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகள் . திராவிட மாடலில் போதைப்பொருள் கடத்துபவனுக்கு பெரிய பெரிய பதவி கொடுப்பானுங்க 0
0
Reply
Sangi Mangi - ,இந்தியா
01 மே,2026 - 12:52 Report Abuse
எங்களுக்கு கொடுக்க வேண்டிய மாமுலையும்,, சரிபாதி பங்கையும் கொடுக்கலான இப்படி தான் பறிமுதல் செய்வோம்.. .. பிஜேபி இருக்கும் இடத்தில இப்படி தான் இருக்கும், எல்லாமும் கிடைக்கும்... 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த திட்டம்: வீட்டு காஸ் சிலிண்டர் ரூ.50 வரை அதிகரிக்கலாம்
-
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் ஆர்வமுள்ள அணிகளுக்கு அழைப்பு
-
கோடை கால பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு
-
குறைபாடுகளை தி.மு.க., அரசு சரிசெய்ய தவறி விட்டது மா.கம்யூ., பாலகிருஷ்ணனுக்கு திடீர் ஞானோதயம்
-
மாணவர்களின் வாழ்க்கையை யோகா மேம்படுத்தும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
-
அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு ரூ. 7 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம்
Advertisement
Advertisement