சிறுமி மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்: சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூரைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் தேவஸ்ரீ, 17; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானில் கிளஸ்டர் குண்டுகள், கண்ணி வெடிகள் வெடித்து சிதறியது; வீரர்கள் 14 பேர் பலி
-
வேலுார் உட்பட 12 நகரங்களில் சதமடித்தது வெயில்!
-
ஹிமாச்சலில் ஜீப் மீது மரம் விழுந்து விபத்து; பெண் ஆசிரியர்கள் 4 பேர் பலி
-
செங்கையில் 12 மையங்களில் நீட் தேர்வு
-
வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
-
ஆவணம் சமர்ப்பிக்காத 14 பேர் மீது வழக்கு பதிவு
Advertisement
Advertisement