காதல் ஜோடி தஞ்சம்
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வ பாரதி, 24; பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும், நாமக்கல் மாவட்டம், திருச்சி ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி, 25, என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும், திருப்பூர் கருப்பராயன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின், சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். எஸ்.ஐ., சந்தியா, இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில், ஸ்ரீமதியை கணவர் செல்வ பாரதியுடன் அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்: மங்கலம்பேட்டையில் பரபரப்பு
-
தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொன்றோம் ரவுடி கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்
-
22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
-
கணவரை தாக்கியதை கண்டித்து கை குழந்தையுடன் பெண் மறியல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
-
இன்று இனிதாக (20.05.2026) செங்கல்பட்டு
-
பல நாட்களுக்கு பின் குடிநீர் குழாய் கசிவை சீரமைத்த அதிகாரிகள்
Advertisement
Advertisement