வாலிபர் தவறி விழுந்து பலி

வடமதுரை:வேல்வார்கோட்டை மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் கோபி 25. இவர் நேற்று முன்தினம் இரவு பெரியக்கோட்டை காப்பிளிப்பட்டி பகுதியில் டூவீலரில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement