குட்கா விற்ற பெண் மீது வழக்கு
விழுப்புரம்: குட்கா விற்ற பெட்டிக்கடை பெண் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார், பானாம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சக்திகுமார் மனைவி விஜயலட்சுமி, 38; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் விஜயலட்சுமி மீது வழக்குப் பதிந்து, 35 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் அரியாசனத்தில் விஜயை அமர்த்திய இளைஞர் பட்டாளம் 'இளைஞர்களை கட்சியில் சேருங்கள்' என தி.மு.க., அ.தி.மு.க.,வில் போர்க்குரல்
-
10ம் வகுப்பு தேர்வு மாநகராட்சி பள்ளிகளில் 89 சதவீத தேர்ச்சி பெரம்பூர் பள்ளி மாணவி கிரத்தி மாயா ஸ்ரீ முதலிடம்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
Advertisement
Advertisement