டூவீலர் திருட்டு போலீசில் புகார்
குமாரபாளையம்:குமாரபாளையம்-பள்ளிப்பாளையம்
பிரிவு பகுதியில் காலணி கடை வைத்து தொழில் செய்து வருபவர் சையத்
முஸ்தபா, 51.
இவர், 'பிளசர்' டூவீலரை கடைக்கு பின்புறம் உள்ள குடோன்
முன், நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு நிறுத்தியிருந்தார்.
நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்று பார்த்தபோது டூவீலரை காணவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன டூவீலரை
கண்டுபிடித்து தருமாறு சையத் முஸ்தபா அளித்த புகார்படி,
குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் துவங்கியது மலர் கண்காட்சி
-
பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
-
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
-
இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்
-
விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை: நடிகர் ரஜினி பேட்டி
-
அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?
Advertisement
Advertisement