மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.
இந்த கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீரில், மீன்கள்
வளர்க்கப்படுகின்றன.
வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர்
மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து கொண்டுவந்து
கட்டளை வாய்க்கால்
கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது, ஜிலேபி, கொக்கு
மீன்கள் அதிகளவில் கிடைக்கிறது. ஜிலேபி மீன் ஒருகிலோ, 150 ரூபாய்,
கொக்கு மீன், 250 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால், 600 ரூபாய்
என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கரூர், புலியூர், சேங்கல்,
திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள்,
அதிகாலை
முதலே வந்து காத்திருந்து மீன்களை வாங்கிசென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
-
இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்
-
விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை: நடிகர் ரஜினி பேட்டி
-
அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?
-
படப்பையில் 2 மாணவர்கள் வெட்டிக்கொலை: பட்டப்பகலில் நடந்த கொடூரத்தால் பீதி
-
மும்மொழி திட்டத்தை தமிழகம் ஏற்கக்கூடாது
Advertisement
Advertisement