குளக்கரையில் குவியும் குப்பை: சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆபத்து
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜாநகரம் மேற்கு கிராமம். ராஜாநகரம் கிழக்கு கிராமத்தில் இருந்து ராஜாநகரம் மேற்கு கிராமத்திற்கு செல்லும் வழியில், ஏரிக்கரையை ஒட்டி அருந்ததி குளம் அமைந்துள்ளது. இந்த குளக்கரையை ஒட்டி, அருகே வசிக்கும் மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர்.
இதனால், அந்த பகுதியில் சுற்றச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த குப்பையில் இருந்து சிதறும் பிளாஸ்டிக் கழிவுகள் குளம் மற்றும் ஏரியில் பரவியுள்ளன. இதனால், தண்ணீர் மாசடைந்து வருகிறது. குளக்கரையில் உள்ள குப்பையை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நவநீதகிருஷ்ணன்,
ராஜாநகரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் அரியாசனத்தில் விஜயை அமர்த்திய இளைஞர் பட்டாளம் 'இளைஞர்களை கட்சியில் சேருங்கள்' என தி.மு.க., அ.தி.மு.க.,வில் போர்க்குரல்
-
10ம் வகுப்பு தேர்வு மாநகராட்சி பள்ளிகளில் 89 சதவீத தேர்ச்சி பெரம்பூர் பள்ளி மாணவி கிரத்தி மாயா ஸ்ரீ முதலிடம்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
Advertisement
Advertisement