மூடி இல்லாத பாதாள சாக்கடை: பெருமாள் நகர் மக்கள் அச்சம்
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகரில், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக அமைக்கப்பட்ட மேன்ஹோல் மூடியின்றி திறந்த நிலையில் உள்ளது. அப்பகுதியில் சிறுவர் - சிறுமியர் விளையாடும் நிலையில், அதில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தற்காலிக தீர்வாக அப்பகுதி மக்கள், பாதாள சாக்கடை மேன்ஹோல் மீது முள் போட்டு எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மேன்ஹோல் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.கிருஷ்ணன்,
பொன்னேரி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்
Advertisement
Advertisement