ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், மே 19 -
நிலக்கோட்டை விளாம்பட்டியில் தனலட்சுமி பேப்பர் மில்லை மூடியதால் இதை அரசே ஏற்று நடத்த கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் பாலன் தலைமை வகித்தார் .செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வைத்தார். தேசிய குழு உறுப்பினர் நந்தா சிங் , செயலாளர் சந்திரமோகன், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் மணிகண்டன் பேசினர். சங்க நிர்வாகிகள் கோபால், கண்ணன் பேசினர். கலெக்டர் சரவணனிடம் மனு வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!
Advertisement
Advertisement