ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள் உள்பட 42 விமானங்களை அமெரிக்க இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. அதேவேளையில், ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் அமெரிக்காவும் வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை இழந்துள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் இதுவரையில் 42 விமானங்களை அமெரிக்க இழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 24 ஆளில்லா விமானங்கள், 7 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 4 எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம், தரைவழித் தாக்குதல் விமானம், ஹெலிகாப்டர், ட்ரைட்டன் ட்ரோன் என மொத்தம் 42 விமானங்கள் சேதமடைந்துள்ளன, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த மே 12 அன்று நடைபெற்ற பிரதிநிதிகள் சபையின் ஒதுக்கீட்டுக் குழு கூட்டத்தில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்கான மதிப்பீட்டுச் செலவு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாக பென்டகன் அதிகாரி தெரிவித்தார்.
வாசகர் கருத்து (21)
venugopal s - ,
20 மே,2026 - 15:02 Report Abuse
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு விவரம் போதாது. 0
0
Reply
Ramesh Rayen - Abu Dhabi,இந்தியா
20 மே,2026 - 14:40 Report Abuse
ரொம்ப சந்தோஷம் 0
0
Reply
Shankar - Mangaf,இந்தியா
20 மே,2026 - 14:35 Report Abuse
என்கடவுள் உயர்ந்தவன் அவனை ஏற்காவிட்டால் நீ " காபிர் " . இவர்களின் இந்த அடிப்படை வன்மத்தை இந்துக்கள் நேரடியாக சுட்டிக்காட்டி, உணர்த்தினால் அதை இந்த மதம்மாறி மறந்துபோய்விட்ட இந்துக்களால் சகித்துக்கொள்ள முடியாமை. இந்த ஒன்றே இவர்களிடம் வெவ்வேறு மாதிரியாக பிரதிபலிக்கின்றது. ஆச்சர்யமென்னவெனில் இவர்களின் இப்போதிருக்கும் புது கடவுள் உலகில் நிகழ்த்தும் திருவிளையாடல்களையும் தவறு என இவர்கள் எப்போதும் வாதிடுவது. கடவுள் எனும் முழுமை பெறவே முடியாத பேரறிவை அடைய முயட்சிக்கும் முன் எப்படி இந்த சரீரத்தில் பற்றுவைத்துள்ளாயோ அதேபோல் முதலில் எங்கள் பாதத தேசத்தை நேசி. எண்ணிறைந்த மகா அறிஞ்சர்களும் , மாபெரும் முனிவர்களும், முழுமுதற் கடவுளும் , கடவுளின் அவதாரங்களும், பெரும் புண்ணிய ஆத்மாக்களும், நதிகள் -மலைகள் ரூபத்தில் தெய்வங்களும், ஜனனமும், அவதாரமும்மாய் இருக்கும் இந்த பேருருவ சாத்வீக தேசத்தை நேசிக்காதவன் ஒருபோதும் இறைவனுக்கு பற்றுள்ளவனாக இருக்கவே முடியாது. ஜெய் ஹிந்த். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
20 மே,2026 - 13:43 Report Abuse
வீரம் பேசும் டிரம்ப் அமெரிக்கா அளவில் 25% சதவிகீதம் கூட இல்லாத ஈரானிடம் தனது 42 விமானங்களை பெரியண்ணன் அமெரிக்கா இழந்தது மிக மிக கேவலம்? 0
0
Reply
sundaresan Ramamoorthy - mumbai,இந்தியா
20 மே,2026 - 12:30 Report Abuse
This is due to arrogance and ego of the leadership there. They forget what happened to them in Vietnam, korea, iraq and Afghanistan. Some time you get tuglaq as leaders and the country and people suffer. People should be conscious while electing their leaders. 0
0
Reply
சாமானியன் - ,
20 மே,2026 - 12:27 Report Abuse
தேவையில்லாத போர். எல்லா நாடுகட்கும் ஏதோ ஒருவகையில் பொருளாதார நஷ்டம். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
20 மே,2026 - 11:48 Report Abuse
இந்திய ஆபரேஷன் சிந்தூரில் 7 விமானங்களை இழந்ததாக ஏலம் விட்டான். இப்போது அதை போல 6 மடங்கு விமானங்களை இழந்து விட்டான் அமெரிக்கா. அமைதி வழி மட்டும் பாவ மன்னிப்பு இரண்டுமே மனித நாகரீகத்திற்கு எதிரான அழிவு சக்திகள். அழிவது உலகத்திற்கு நல்லது. அதை தான் இறைவன் நடத்துகிறான். 0
0
Abdul Rahim - Karaikudi,இந்தியா
20 மே,2026 - 12:32Report Abuse
உன் பிற மத தூற்றும் வெறி யை விட்டு விட்டு உன் மதத்தின் சாக்கடையை அள்ள பாரு.... 0
0
Rathna - Connecticut,இந்தியா
20 மே,2026 - 17:04Report Abuse
எப்படி கொதிக்கிறான்? பஹல்ஹாம் ஹிந்துக்களை உடைகளை களைந்து கொன்றவன் பாகிஸ்தானியன் தானே. 0
0
Rathna - Connecticut,இந்தியா
20 மே,2026 - 17:04Report Abuse
எப்படி கொதிக்கிறான்? பஹல்ஹாம் ஹிந்துக்களை உடைகளை களைந்து கொன்றவன் பாகிஸ்தானியன் தானே. 0
0
RAMESH - chennai,இந்தியா
20 மே,2026 - 18:00Report Abuse
உண்மையை சொன்னா பாய்க்கு ஏன் எரியுது 0
0
Reply
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
20 மே,2026 - 11:41 Report Abuse
வல்லரசுகள் ஸ்ரீயும் சண்டித்தனங்கள் கண்டிக்கப் பட வேண்டும் இந்தியா அதனைமுன்னெடுத்து சேத்திரக்க வேண்டும் . மோடிஜி தவறிழைத்து விட்டார் . 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
20 மே,2026 - 11:31 Report Abuse
ஆப்பரேஷன் அமெரிக்க சிந்தூர்.
டிரம்ப் அமெரிக்கா வெற்றி பெற்றதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். இல்லை என்று சொல்லுங்கள் ஆன்ட்டி நேஷனல் என்று சொல்லி இருக்கிறார். எல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு. 0
0
Reply
அசோகன் - ,
20 மே,2026 - 11:27 Report Abuse
ஆபரேஷன் சிந்துரில் இந்தியா 6 விமானம் 10 விமானம் இழந்துவிட்டது என பொய் பிரச்சரத்தை செய்த அமெரிக்கவுக்கு இப்போ பாடம் கிடைத்துவிட்டது 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
-
தாம்பரம்-போடி சிறப்பு ரயில்
-
தலைமை பொறியாளர் 'சஸ்பெண்ட்'
Advertisement
Advertisement