சாகை வார்த்தல் திருவிழா
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் அய்யனாரப்பன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் கிராமத்தில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனாரப்பன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்த பின்னர் மேளதாளம் முழங்க அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடத்தை ஊர்வலமாக சென்று சுவாமியை வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்
Advertisement
Advertisement