தினமலர் செய்தி எதிரொலி :சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
கொடைக்கானல்:-தினமலர் செய்தி எதிரொலியாக கொடைக்கானல் நகராட்சி சுங்கச்சாவடி மையம் சீரமைக்கப்பட்டது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே செயல்படும் நகராட்சி சுங்கச்சாவடி மையம் நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் வாகனம் மோதி சுங்கச்சாவடி மைய நுழைவுவாயில் வசூலிப்பு அறை சேதமடைந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சேதமடைந்த அறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
Advertisement
Advertisement