மாணவர் சாதனை
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஏ.ஏ.ஏ., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் வினோத் வசீகரன் 2025–26 கல்வியாண்டுக்கான சி.பி.எஸ்.இ., பிளஸ் டூ பொதுத் தேர்வில் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்களை சோனி விநாயகா குழுமம், ஏ.ஏ.ஏ., இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்: மங்கலம்பேட்டையில் பரபரப்பு
-
தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொன்றோம் ரவுடி கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்
-
22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
-
கணவரை தாக்கியதை கண்டித்து கை குழந்தையுடன் பெண் மறியல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
-
இன்று இனிதாக (20.05.2026) செங்கல்பட்டு
-
பல நாட்களுக்கு பின் குடிநீர் குழாய் கசிவை சீரமைத்த அதிகாரிகள்
Advertisement
Advertisement