முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுரை: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் 2005 – 2008 ம் ஆண்டுகளில் பி.காம்., படித்த மாணவர்கள் 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்தனர்.
விழாவிற்கு முதல்வர் ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கோபதி, தியாகராஜன், ஞானேஸ்வரன், துரைசாமி, சுகன்யா பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் வகுப்பறைகளில் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சிவக்குமார், உறுப்பினர் ஹரிஹரசுதன், மூத்த மாணவர் ஜீவன் பங்கேற்றனர். கல்லுாரி செயலாளர் குமரேசன் தலைமையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்
Advertisement
Advertisement