மருந்து கடைகள் வேலை நிறுத்தம்
சிவகங்கை: இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மருந்து வணிகர்கள், மருந்தாளுநர்கள் மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்தகங்கள் வைத்திருப்போரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியுள்ள மின் மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இணையவழியாக மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் 950 மருத்துக்கடைகளும் சிவகங்கை வட்டாரத்தில் உள்ள 137 மருந்துகடைகளும் நேற்று அடைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளத்தில் 2 ஏ.ஐ., மையங்கள் மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு
-
ஊழியர்களின் மியூச்சுவல் பண்டு தவணையை அலுவலகமே சம்பளத்தில் பிடித்து செலுத்தலாம் ஜூன் 10 வரை கருத்து கேட்கிறது செபி
-
பதிவு செய்யாத நிறுவனங்களில் பணிபுரிவோர் 15 கோடி பேர்
-
நிறுவன செய்திகள்
-
'கடனை கட்டாததற்கு போனை முடக்கம் செய்யக்கூடாது' ஆர்.பி.ஐ., புதிய விதிமுறை
-
5 ஐ.பி.ஓ.,க்கள் சந்தையின் போக்கை மாற்றுமா?
Advertisement
Advertisement