மழைநீர் எதிர்பார்த்து கவுசிகா நதி தடுப்பணை
கோவில்பாளையம்: கோவில்பாளையம் தடுப்பணை தூர்வாரப்பட்டு மழைக்காக காத்திருக்கிறது.
கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், குளம், குட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதில் கோவில்பாளையம் கவுசிகா நதி தடுப்பணையில் கடந்த ஆறு மாதங்களாக, சீரமைப்பு பணி நடைபெற்றது. குப்பைகளை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், கரைகளை பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்றன. 'இந்த தடுப்பணை இயன்ற அளவு ஆழப்படுத்தப்பட்டிருக்கிறது.
கோடை மழை பெய்து, தடுப்பணையில் நீர் தேங்கி, சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும் என்பதற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,' என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்ரிக்காவில் 'எபோலா' வைரஸ் கர்நாடக சுகாதாரத்துறை 'அலெர்ட்'
-
சிவானந்த் நீலண்ணனவரின் ரூ.250 கோடி முடக்கம் குத்தாட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.ஒரு கோடி கொடுத்தது அம்பலம்
-
நீட் தேர்வு வேண்டாம் முதல்வர் சித்து விருப்பம்
-
ஆபத்தான நிலையில் சுற்றுச்சுவர் புதுப்பிக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
சக்ரேபைலு யானைகள் முகாமில் சுற்றுலா பயணியருக்கு தடை
-
சட்டவிரோத குவாரியில் பாறைகள் தகர்ப்பு போவி அபிவிருத்தி குழும தலைவர் கண்டனம்
Advertisement
Advertisement