வராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு
திட்டக்குடி, மே 22–
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில் வராஹி அம்மனுக்கு நேற்று முன்தினம் பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 8:00 மணியளவில் மூலவர், அம்பாளுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள வராஹி அம்மன் உட்பட சப்த கன்னிகளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியபொடி ஆகியவைகளால் சிறப்பு அபிேஷகம், 6:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வாழை இலையில் அரிசி, பூசணி உள்ளிட்ட பொருட்கள் வைத்து, விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயி தற்கொலை
-
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் இன்று துவக்கம்
-
எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி சாதனை
-
தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை
-
வேலை நிறுத்த உரிமை பாதுகாப்பு சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
-
ஏர்போர்ட்டில் 'ஏர் இந்தியா' விமானம் விபத்தில் சிக்கியது; 181 பேர் தப்பினர்
Advertisement
Advertisement