போதை பொருள் தனிப்படை அமைப்பு
தேனி:-மாநில அரசு உத்தரவில் மாவட்டத்தில் எஸ்.பி., சினேகப்பிரியா மேற்பார்வையில் 5 சப்டிவிஷன்களுக்கும் தலா ஒரு எஸ்.ஐ.,கள், 4 போலீசார் கொண்ட போதைப்பொருள் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு, சில்லரை மது விற்பனை தடுப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளத்தில் 2 ஏ.ஐ., மையங்கள் மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு
-
ஊழியர்களின் மியூச்சுவல் பண்டு தவணையை அலுவலகமே சம்பளத்தில் பிடித்து செலுத்தலாம் ஜூன் 10 வரை கருத்து கேட்கிறது செபி
-
பதிவு செய்யாத நிறுவனங்களில் பணிபுரிவோர் 15 கோடி பேர்
-
நிறுவன செய்திகள்
-
'கடனை கட்டாததற்கு போனை முடக்கம் செய்யக்கூடாது' ஆர்.பி.ஐ., புதிய விதிமுறை
-
5 ஐ.பி.ஓ.,க்கள் சந்தையின் போக்கை மாற்றுமா?
Advertisement
Advertisement