அன்ன வாகனத்தில் வரதராஜ பெருமாள்
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் அன்ன வாகனத்தில் பெருமாள் வலம் வந்தார்.
பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 224 வது பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அன்ன வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இரட்டை குடைகள் கட்டி வீதி உலா வந்தார். நேற்று காலை ரெங்க மன்னார் அலங்காரத்திலும், இரவு சிம்ம வாகனத்தில் வீற்றிருந்தார். இன்று சேஷ வாகனத்தில் எழுந்தருள உள்ளார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்ரிக்காவில் 'எபோலா' வைரஸ் கர்நாடக சுகாதாரத்துறை 'அலெர்ட்'
-
சிவானந்த் நீலண்ணனவரின் ரூ.250 கோடி முடக்கம் குத்தாட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.ஒரு கோடி கொடுத்தது அம்பலம்
-
நீட் தேர்வு வேண்டாம் முதல்வர் சித்து விருப்பம்
-
ஆபத்தான நிலையில் சுற்றுச்சுவர் புதுப்பிக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
சக்ரேபைலு யானைகள் முகாமில் சுற்றுலா பயணியருக்கு தடை
-
சட்டவிரோத குவாரியில் பாறைகள் தகர்ப்பு போவி அபிவிருத்தி குழும தலைவர் கண்டனம்
Advertisement
Advertisement