நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
நமது நிருபர்
நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோட்டை சேர்ந்த அருண்ராஜ், முதல் கட்டமாக பதவியேற்ற அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தார்.
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ராசிபுரம் லோகேஷ் தமிழ்ச்செல்வன், குமாரபாளையம் விஜயலட்சுமி, தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டசெயலர் செந்தில்நாதனின் மகளான அவிநாசி எம்.எல்.ஏ., கமலி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கமலி திருப்பூர் மாவட்ட கணக்கில் வருகிறார். ஆனாலும், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.
வாசகர் கருத்து (3)
Karthik - Chennai,இந்தியா
22 மே,2026 - 09:38 Report Abuse
திருச்சிக்கு ஒரே ஒரு அமைச்சர் இந்த லக்ஷணத்தில் இரண்டாவது தலைநகரம் என்ற வாக்குறுதி வேறு ஒரு வளர்ச்சியும் இல்லாத ஒரு ஊர் என்றால் அது திருச்சிதான் 0
0
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
22 மே,2026 - 10:26Report Abuse
திருச்சி முன்னேறாததற்கு காரணம் திருட்டு திமுகவின் ஊழல் குல திலகங்கள் கட்ட பஞ்சாயத்து மகான்கள் 0
0
Reply
sangeetha - ,
22 மே,2026 - 08:41 Report Abuse
நாமக்கல் முட்டைக்கு மூன்று கண் தான் ஆனால் நான்கு பேர் அமைச்சர்களா 0
0
Reply
மேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்
Advertisement
Advertisement