போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: மதுரையில் 17 வயது சிறுவன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் சிறுவன் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலைகாரர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மாநிலக் போலீசார் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
மேலும், புதிய தவெக அரசு தனது கொண்டாட்ட மனநிலையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.தமிழகம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து தவெக அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை அவர்களே நீங்கள் திமுகவுக்கு அனுதாபி என்று நிறைய பேருக்கு சந்தேகம் நேற்று வந்த ஆட்சியை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது கஞ்சா கடத்தல் பேர்வழிகள் எல்லாம் திமுகவால் வளர்த்து விடப்பட்டவர்கள் இன்று நேற்று புதிதாக முளைத்தது அல்ல எனவே குறை சொல்வதிலும் நியாயத்தை நேர்மையை கடைபிடியுங்கள்.
லாட்டரி மார்டின் பணத்தில் வந்த திமுக மற்றும் மாப்பிள்ளை ஆதவ அர்ஜுன தவெக இரண்டும் ஒன்றே...கிறித்தவ திராவிட கூட்டணி திமுக ௨.௦...அவ்வளவே
இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு தேவை அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிமேலும்
-
மோடி பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவு; நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் 2வது இடம்!
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; உபியில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 6 பேர் பரிதாப பலி
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிவு; இன்றைய நிலவரம்!
-
ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்; ஏமாற்றும் அரசும் நிலைக்காது என்கிறார் இபிஎஸ்
-
கேபிள் கார் கோளாறால் அந்தரத்தில் தவித்த 300 பேர்; பத்திரமாக மீட்டது மீட்பு படை
-
சிறைக்குள் கஞ்சா பந்து வீசியது குறித்து விசாரணை