குன்றத்து கோயில்களில் குரு பெயர்ச்சி பூஜை
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் பகுதி கோயில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவகிரகங்களுடன் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி முன்பு யாகம் வளர்த்து அனுக்ஞை பூஜை , நவகிரக சாந்தி ஹோமம், மூல மந்திர ஹோமம் முடிந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் முடிந்து மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
* பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் தனி சன்னதியிலுள்ள குரு பகவானுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை, தீபாராதனைகள் நடந்தது.
* அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் குரு பகவானுக்கு 16வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், தீபாராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகராட்சி பள்ளியில் 'ஷூட்டிங்' ; இயேசு சிலை அமைத்ததால் சர்ச்சை
-
இன்று பலத்த காற்றுடன் மழை; கத்திரி வெயில் நாளை நிறைவு
-
புதிய டி.ஜி.பி., யார்? மூவரின் பெயர் பரிந்துரை!
-
'ரூட்' மாறுகிறார் பா.ஜ., அண்ணாமலை; மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம்
-
ஏ.டி.ஜி.பி., அருண் விவகாரத்தில் த.வெ.க., இரட்டை வேடம்! அன்று புகார்; இன்று உயர் பதவி
-
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா
Advertisement
Advertisement