டூவீலர்கள் விபத்து ஒருவர் பலி

தேவகோட்டை, மே 28 – -

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காய்கறி வியாபாரி சையது மல்லுங் 37. இவர் தனது டூவீலரில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அதே ரோட்டில் தேவகோட்டை காளிமுத்து 40, மற்றொரு டூவீலரில் வந்தார். மாவிடுதிக்கோட்டை அருகே சென்றபோது, இருவரின் டூவீலர்களும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காய்கறி வியாபாரி சையது மல்லுங் பலியானார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

////



Advertisement