கரூரில் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டிஇந்தியன் வங்கி, கேரள மின்வாரிய அணி வெற்றி
கரூர்:கரூரில் நடந்த, அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணியும், பெண்கள் பிரிவில் கேரள மின்வாரிய அணியும் வெற்றி பெற்றது.
கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி.நாயுடு சுழற்கோப்பைக்கான, 66வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த, 21ல் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடந்தது. நேற்று முன்தினம் இரவு இறுதி போட்டி நடந்தது. அதில், ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணியும், கேரள மின் வாரிய அணியும் மோதின. இறுதியில், இந்தியன் வங்கி வெற்றி பெற்றது. கேரள மின் வாரிய அணி இரண்டாமிடமும், சென்னை ஐ.ஓ.பி., அணி மூன்றாமிடமும், இந்தியன் ஏர்போர்ஸ் அணி நான்காமிடமும் பெற்றது.

பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார்களுக்கு ஏற்ப எத்தனால் கலப்பு பெட்ரோல்; வருகிறது வாடிக்கையாளரே தேர்வு செய்யும் வசதி
-
ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகை ‘அபேஸ்’ பெண்ணாடத்தில் துணிகரம்
-
சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
-
கருட தரிசனம் காண பொதுமக்கள் ஆர்வம்
-
சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
-
நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்
Advertisement
Advertisement