வைகாசி விசாக திருவிழா: பால்குடம் ஊர்வலம்
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதியில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். நான்கு ரத வீதிகளிலும் சென்ற ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனை தொடர்ந்து அபிேஷகம் நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செங்கல்பட்டு – பெருங்களத்துார் இடையே பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை கட்ட கோரிக்கை
-
தாழநல்லுார் தார் சாலை அகலப்படுத்த கோரிக்கை
-
எப்போது ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் மருந்தகம் திறப்பு டெண்டர் அறிவித்தும் யாரும் வராத அவலம்
-
போலீஸ் செய்திகள் ராணுவ வீரர் மீது வழக்கு
-
அம்மா உணவகத்தின் கூரை, சுற்றுச்சுவர் சேதம் எம்.எல்.ஏ., ஆய்வு; பணிகள் துவங்கல
-
இன்றைய நிகழ்ச்சி
Advertisement
Advertisement