ராணுவ வீரர் மீது வழக்கு

வத்தலக்குண்டு :வத்தலக்குண்டு ராணுவ வீரர் முத்துராமன் 28, பிரசன்னா 28, இருவரும் திருவிழா வண்டி வேஷ நிகழ்ச்சியின் போது மதுபோதையில் பெண்களை கேலி செய்தனர். அமைதியாக இருக்கும்படி கூறிய கருப்பையாவிடம் தகராறு செய்து தாக்கினர்.

முத்துராமன், பிரசன்னாவிடம் வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement