பதிவுத் துறையில் அமைச்சர் ஆய்வு

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 10 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார்.

காலை திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வந்தார். சார் பதிவாளர் ஆஷா, மூத்த உதவியாளர் முரளிதரனுடன், கிராமங்களின் விவரங்கள், கோயில் நிலங்கள், பத்திரப்பதிவு விவரங்கள் பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். பின்பு ஆவணங்களை ஆய்வு செய்து அமைச்சர் புறப்பட்டார். மதியம் திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆய்வு செய்தார்.

Advertisement