ரூ.29 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
கோபி:கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 29.35 லட்சம் ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
கவுந்தப்பாடி
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று
நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை ஒரே விலையாக, 3,000
ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்) ஒரே விலையாக, 2,840
ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 1,009 மூட்டைகளை, 29.35 லட்சம்
ரூபாய்க்கு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் கொள்முதல்
செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருமாவுக்கு திருப்பி செய்தது திமுக; ஸ்டாலின் முன்னிலையில் பனையூர் பாபு ஐக்கியம்
-
இந்தியாவில் 2009ம் ஆண்டு முதல் 1653 காட்டு யானைகள் உயிரிழப்பு; மனித செயல்பாடுகளே காரணம்!
-
ரேடியோவில் இருந்து மக்களின் மனம் வரை... மெர்சல் குரலில் மயக்கும் மெர்சி
-
கர்நாடக இசையே கனவு: சிறகடிக்கும் தங்கச்சிமடம் சிறுமி
-
வெள்ளை மாளிகையின் ஏஐ ஆலோசகர் பதவியில் இருந்து விலகுகிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்
-
நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்; சொல்கிறார் அமைச்சர் அருண்ராஜ்
Advertisement
Advertisement