சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வரும் 22ல் துவக்கம்
ஈரோடு:ஈரோடு
கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சக்கரத்தாழ்வார்
ஜெயந்தி நடக்கிறது. இதன்படி நடப்பாண்டு ஜெயந்தி விழா வரும், 22ம் தேதி
காலை, 10:00 மணிக்கு லட்ச ஆவர்த்தி ஹோமத்துடன் துவங்குகிறது.
23ல்
மூன்றாம் கால லட்ச ஆவர்த்தி ஹோமம், 24ல் மகா அலங்காரம், தீபாராதனை
நடக்கிறது. அன்று மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்துாரி
அரங்கநாதருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், திருக்கல்யாண
உற்சவம் நடக்கிறது. பின்னர் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு வடை
மாலை சாற்றப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருமாவுக்கு திருப்பி செய்தது திமுக; ஸ்டாலின் முன்னிலையில் பனையூர் பாபு ஐக்கியம்
-
இந்தியாவில் 2009ம் ஆண்டு முதல் 1653 காட்டு யானைகள் உயிரிழப்பு; மனித செயல்பாடுகளே காரணம்!
-
ரேடியோவில் இருந்து மக்களின் மனம் வரை... மெர்சல் குரலில் மயக்கும் மெர்சி
-
கர்நாடக இசையே கனவு: சிறகடிக்கும் தங்கச்சிமடம் சிறுமி
-
வெள்ளை மாளிகையின் ஏஐ ஆலோசகர் பதவியில் இருந்து விலகுகிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்
-
நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்; சொல்கிறார் அமைச்சர் அருண்ராஜ்
Advertisement
Advertisement