மாணவர்கள் கல்விக்கு உதவி; எம்.எல்.ஏ.,
வடமதுரை, ஜூன் 8-
தென்னம்பட்டி எலப்பார்பட்டியில் வேடசந்துார் எம்.எல்.ஏ., வீரா சாமிநாதன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் சென்றார். அனைவருக்கும் பேனா வழங்கி அவர் பேசுகையில், ‘‘குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவர்களது கல்விக்கான உதவிகளை செய்ய தயாராக உள்ளனே்’’ என்றார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம், சசிக்குமார் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விபத்தில் மதுரை நர்ஸ் காயம்
-
நேந்திரன் விலை வீழ்ச்சி
-
தீயணைப்பு ஊழியர்கள் குடியிருப்பு :புதிதாக கட்ட நடவடிக்கை தேவை
-
இந்தியாவுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்; நேபாள வெளியுறவு அமைச்சர் விருப்பம்
-
சர்வாதிகாரி ஹிட்லரால் உத்வேகம் பெற்றேன்; தெலுங்கானா முதல்வர் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
-
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி
Advertisement
Advertisement