விபத்தில் மதுரை நர்ஸ் காயம்
நத்தம்:நத்தம்- அசோக் நகரை சேர்ந்தவர் சீத்தா 32. மதுரையில் நர்ஸாக வேலை செய்கிறார். வேலை முடிந்து டூவீலரில் வேம்பரளி சுங்கச்சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பைக் மோதியது. கீழே விழுந்ததில் காயம் அடைந்த சீத்தா நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
நத்தம்: மணக்காட்டூரை சேர்ந்தவர் பொன்னடைக்கன் 34. காங்கேயத்தில் கயிறு திரிக்கும் வேலை செய்கிறார். ஜூன் 5ல் ஊர் திருவிழாவிற்காக வந்தவர் அன்று இரவு அதிக அளவு மது குடித்தார். பின் சாப்பிட்டு கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார். நத்தம் எஸ்.ஐ., மலைச்சாமி விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியர்கள் ஈரான் பயணத்தை தவிர்க்க மத்திய அரசு உத்தரவு
-
டில்லியில் கூடியது இண்டி கூட்டணி கூட்டம்; விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
-
திறக்காமல் வீணாகும் துணைசுகாதார நிலைய கட்டடம்
-
சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பெயின்டர்கள் சிக்கினர்
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கிரிக்கெட் சங்க நிர்வாகி மீது வழக்கு
-
ஓரின சேர்க்கைக்கு மாணவியை அழைத்த பெண் மீது வழக்கு
Advertisement
Advertisement