ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
மானாமதுரைமானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.
மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய், மெட்டல் டிடெக்டர்களை கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் கடைகள், பயணிகள் வந்து செல்லும் இடங்கள், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாகனங்களில் சோதனை நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு
-
விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
-
விளையாட்டு// மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
-
கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை
-
சிற்றுந்து -மீது- பேருந்து மோதி 4 பேர் படுகாயம்; பைக் நாசம்
Advertisement
Advertisement