சார்பு நீதிமன்றம் திறப்பு விழா
நிலக்கோட்டை, ஜூன் 12-
நிலக்கோட்டையில் புதிதாக அமையப் பெற்ற சார்பு நீதிமன்றம் திறப்பு விழா திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி காணொளி வாயிலாக நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் காணொளி வாயிலாக சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து பேசினர்.
கலெக்டர் துர்கா, எஸ்.பி.,பிரதீப், மாவட்ட நீதிபதிகள், நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் வணங்காமுடி, செயலாளர் செல்லபாண்டியன் பங்கேற்றனர். தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் இன்பகார்த்திக் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அபாயம் மானாமதுரை ரயில் கேட் ரோட்டில் பெரும் பள்ளம் தினசரி வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும்
-
தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement