திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.
இந்த வழக்கில், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று (ஜூன் 22) மீண்டும் ஐகோர்ட் மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தீபம் ஏற்ற வேண்டுமென இரு நீதிபதிகள் உத்தரவிட்ட பிறகும் ஏதற்காக உச்சநீதிமன்றத்தில் தவெக அரசு மேல் முறைஈடு செய்துள்ளளது. ?மாற்று மதத்தினருக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொள்ளவா..?
ரமேஷ் ஐயங்காருக்கு கூட மனசாட்சியில்லையா? அறம் வெல்லும்
திருப்பரங்குன்றத்தில் இவ்வளவு அமர்க்களம் நடக்கிறது. ஆனால் விஜய்க்கு ஓட்டு போட்டு அவரது கட்சியை வெற்றி பெறச் செய்த இந்துக்களுக்கு சமர்ப்பணம். மேற்கு வங்கம் போல மாட்டிக் கொண்டு அல்லாடும் வரை திருந்த மாட்டார்கள். திராவிட ஆட்சியின் 2.0 தான் தவேகவின் ஆட்சி.
ஏன் விஜய் முஸ்லிம்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார் ... இந்துக்கள் விழித்துக்கொள்ளவில்லையென்றால் தமிழ்நாட்டை இஸ்லாம் நாடாகிவிடுவார்கள்
தீயசக்தி இப்படி சாமரம் வீசியதால் முச்சந்தியில் நிறுத்தப்பட்டார். அடுத்து லாட்டரி.....
விஜய் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லையே. இந்த சந்தடிசாக்கில் எப்படி விஜய் அரசு யாருக்கும் தெரியாமல் திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது? விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லையே. சேகர் பாபுவை அல்லேலூயா பாபு என்றெல்லாம் கிண்டல் பேசினார்களே. எனவே, வரும் தேர்தல்களில் நேர்மையான ஊழலற்ற இந்து தமிழன் வெற்றி பெற்று தமிழ்நாட்டை ஆட்சி செய்யவேண்டும். மலையாளி MGR, கன்னடர் ஜெயலலிதா, தெலுங்கர் கருணாநிதி, தெலுங்கர் ஸ்டாலின், தெலுங்கர் உதயநிதி, தெலுங்கர் விஜய் தமிழ்நாட்டை ஆண்டது போதும். தமிழ்நாட்டை தமிழனே ஆளும் நாள் எந்நாளோ?
ஜெயலலிதா அம்மையார் மைசூரில் பிறந்த ஸ்ரீ ரங்கத்து தமிழச்சி. அவர் பேசிய தமிழை கட்டுமரம் கூட பேசியிருக்காது
மேல்முறையீடு செய்தது முந்தைய அரசா அல்லது தற்போதைய அரசா?
தற்போதைய அரசும் வட இந்திய வக்கீல்களுக்கு லக்ஷக் கணக்கில் fees கொடுக்கப் போகிறதா ? எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து மேல் முறையீடு செய்து இருக்கிறார்கள்
ஆச்சா ?? இது திமுகவின் பி டீம்தான் என்று உறுதி ஆயிருச்சா ??
2026-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை 81.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும்இந்து மதம்: 87.58%
இஸ்லாம்: 5.86%
கிறிஸ்தவம்: 6.12% கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகிறது
மற்றவை/குறிப்பிடப்படாதவை: ௦.௪௪%
இந்த 5.86% முஸ்லிம்களுக்காக, திமுக, திவக்க, விசிக, கம்யூனிச மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 87.5% இந்துக்களை அவமானப்படுத்துகின்றன. ஏனென்றால், இந்த 87.5% பேரிடம் எந்த ஒற்றுமையும் இல்லை. முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரே கட்சிக்கு வாக்களிப்பார்கள். இந்துக்கள் போலியான மதச்சார்பின்மை மற்றும் நாத்திகம் பற்றிப் பேசுவார்கள் . இந்த இந்துக்களில் 50% பேர் வாக்களித்தாலே, அனைவருக்கும் சமமான ஒரு அரசாங்கத்தை நம்மால் கொண்டுவர முடியும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், விஜய்யின் கட்சி இந்த நெருக்கடியைத் தவிர்க்க ஒரு வழியைக் கண்டுபிடித்துவிடும். இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ்நாடு இன்னொரு கேரளாவாக மாறும் .
இப்படியே போனால் கேராளாவாக மாறும் என்பது 100% உண்மை
நல்லது .ஹிந்து ஆர்வளர்கள் உறங்க கூடாது .ஹிந்து அறநிலைய சட்டத்தின் 107 வது பிரிவு இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டம் 26இல் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் எதுவுமே கட்டுப்படுத்தவோ அல்லது உரிமைகளை பறிக்கவோ இல்லை என்ற ஒன்று மட்டுமே போதுமே அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த ஒரு உரிமையும் இல்லையென்றே வாதிட .இது சொத்து பற்றிய பிரச்னை மட்டுமே அது 1930 யிலேயே தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது .நீர்த்து போகும் .விழிப்புடன் செயல்படவேண்டும் Government has no locus ஸ்டாண்டி
தீபம் ஏற்றினால்.... மதசார்பற்ற ஆட்சி என்பது கேள்வி குறியாகிவிடும்.... முஸ்லிம் லீக் உமக்கு அளிக்கும் ஆதரவுவை வாபஸ் வாங்கி விடுவார்கள்.... ஆட்சி கோவிந்தா.....
அட.....விடப்பா .....நம்ம இந்துக்கள் தானே ஏமாளிகள்..... முட்டபசங்க