போலியோ சொட்டு மருந்து முகாம்
ராமநாதபுர்: நாடு முழுவதும் போலியோ செட்டு மருந்து முகாம் ஜூன் 28 ல் நடக்கவுள்ளது. இதில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுகடன் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு நடத்தினார்.
இதில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோருக்கு முன்னதாகவே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை வீடு தேடி சென்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை
Advertisement
Advertisement